776
பெங்களூரில்  இளம்பெண்ணைக்  கொலை செய்து 50 துண்டுகளாக உடலை  வெட்டி பிரிட்ஜூக்குள் உடலை பதுக்கிய நபர் ஒடிசாவில் மர்ம மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கணவர் வெளியூரில் வேலை...

470
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். 8 மாதங்களுக்கு முன் இந்த ச...

1176
சென்னையை அடுத்த செங்குன்றம் அலமாதி அருகே சாலை நடுவே உள்ள டிவைடரில் கார் மோதி, தாயும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனர். ஏற்கனவே சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை பலி கொடுத்து, 45 வயதுக்கு மேல்...

930
வேலூரில் தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலுக்கு வேண்டி இருந்த நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று புதைத்ததாக வாக்குமூலம் அளித்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்&...

1063
மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு  நடனம் ஆடியவரை கண்டு அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிபோட்டு தங்களை மறந்து சாமியாடியதால் பரபரப...

518
வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு...

450
காரைக்குடியில் குட் டச், பேட் டச் விழிப்புணர்வால் 72 வயதுக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து ஆசிரியை விளக்கிய போது 3 ஆம் வ...



BIG STORY